Posts

Showing posts from April, 2017

பாகுபலி 2 திரை விமர்சனம் Reviews

பாஹுபலி 2 இன் மிகப் பெரிய சவாலானது, முதல் பகுதியிலிருந்து ஒரு கதையை ஏற்கனவே அறிமுகப்படுத்திய பார்வையாளர்களை ஈடுபடுத்த வேண்டும், ஆனால் SS ராஜமுௗளி அதை எளிதாக செய்து வருகிறார். ஒரு சகோதரர் ஒரு ராயல் பேரரசை எப்படி பாதித்தது என்பது கதை. முழு கதையையும் எளிமையாகவும் சில பகுதிகளிலும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் கதை, காட்சிக்கூறுகள் மற்றும் அழகிய காட்சிகள் ஆகியவை படத்தின் மதிப்புமிக்கவை மற்றும் உயரமானவை. Baahubali 2 விஷுவல்கள் மட்டும் அல்ல பாராட்டப்பட்டது ஆனால் அது இன்னும் நிறைய உள்ளது, அணி கடின உழைப்பு தெளிவாக திரையில் தெளிவாக உள்ளது. நடிகரின் செயல்திறன் மிகவும் பாராட்டப்பட்டது. இரண்டு தலைமுறைகளாக பிரபுஸ் பாஹபலி பாத்திரத்தில் வாழ்ந்தார். எதிர்பார்த்தபடி ராணா ஒரு கடின வில்லன். இந்த நேரத்தில் அனுஷ்காவும், சத்யராஜும் ஒரு மிகப்பெரிய பாத்திரமாக இருக்கிறார்கள். முழு ஸ்டார் நடிகர்களுடனும் Tamannah குறைந்த பங்கைக் கொண்டிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் மற்றும் நாசர் அவர்களின் செயல்திறன் வழக்கம் போல் பிரகாசிக்கின்றனர். பின்னணி இசையமைப்பின் மிகப்பெரிய கூடுதலாக உள்ளது, பாடல்கள் பெரிய ஆனால

Bhahubali 2 movie reviews ...

Baahubali 2 ‘s biggest challenge is to engage the audience who has already known the story plot to an extent from the first part but SS Rajamouli does it with ease. The Story is how a sibling rivalry affected a Royal Empire. The story as a whole is simple and is easily guessable at some parts but narration, Grandeur visuals and beautiful scenes which are crafted makes the film worthy and stands tall. Baahubali 2 has to be appreciated not just for the Visuals but it has a lot more in it, the hard work from the team is clearly evident on screen. The performance of the cast should be greatly appreciated. Prabhas has lived the character of Bahubali in two generations. Rana is a tough villain as expected. This time Anushka and Sathyaraj has a meatier role and they make the best use of that. Tamannah has the least role in the whole star cast. RamyaKrishnan and Naser shines as usual with their performance. The Background music is the biggest addition to the grandeur of the movie, the So

அலறும் கர்நாடகம்

கர்நாடகாவுக்கு தலைவலி ஆரம்பம்..! ஊட்டியில் அணை கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்..! தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..! நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. இது தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான். தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த பிரச்னையை தமிழக இளைஞர்கள் கையில் எடுத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இனியாவது தமிழக அரசு புரிந்து கொண்டு நமது நீர் நமக்கே என்கிற முறையில் ஊட்டியில் அணைக்கட்டி விவசாயிகளின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர். Copy paste செய்து பதிவிடுங்கள் ##பகிருங்கள். காட்டுத்தீயாக பரவட்டும்.

மும்பை எக்ஸ்பிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்தது புனே

மும்பை அணியின் தொடர்ச்சியான வெற்றிக்கு புனே அணி நேற்று முற்றுப்புள்ளி வைத்தது. நேற்று விறுவிறுப்பாக நடந்தப் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே வென்றது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி புனே அணியின் ரஹானேவும் திரிபாதியும் களமிறங்கினர். இவரும் அடித்து ஆடினார். இருந்தாலும் ரஹானே 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்சரும் ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். திரிபாதி 2 சிக்ரன், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 17, ரன்கள் எடுத்தார். பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி, 11 பந்துகளை சந்தித்து 7 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். ஸ்டோக்ஸ் 17, திவாரி 22 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் புனே 6 விக்கெட்டுக்கு 160 ரன்களை எடுத்தது. மும்பை தரப்பில் ஜான்சன் 1, பும்ரா, ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய மும்பை, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டும

makkal paathai

#இளைஞர்களைவைத்து_சகாயம்_செய்யும்_சகாயம் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வாருங்கள் என்று கூப்பிட்ட இளைஞர்களின்  குரலுக்கு அரசியலுக்கு வந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா  அரசியலுக்கு வராமலேயே நம்மால் நண்மைகளைச் செய்ய முடியும் என்றுக்கூறிய திரு சகாயம் ஐ ஏ எஸ் இன்று  அதை நிரூபித்தும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். ஆம் மக்களுக்காக இன்று அவர் சத்தமே இல்லாமல் தொடங்கி இருக்கும் ஒரு செயல்தான் இந்த  'ஜெனரிக்' என்ன அது 'ஜெனரிக்' இன்று உலகில் இருக்கக்கூடிய பலத்தரப்பட்ட மக்கள் நோய்வாய்ப்படு அதிகமாக இறப்பதற்குக்காரணம் மருத்துவக்குறைபாடு அல்ல மாறாக  மருத்துவத்திற்கான மருந்துவாங்க போதிய பொருளாதார வசதி அவர்களிடம் இல்லாததே இதற்கு ஏதாவது மாற்றுவழி இருக்காதா என எண்ணிய திரு சகாயம் ஐ ஏ எஸ் தமிழ்நாட்டிலேயே எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாத ஏன்  தமிழ்நாட்டிலேயே எந்த ஒரு முதல்வரும் செய்யாத ஒரு அற்புதத் திட்டத்தை தொடங்கி இருக்கிறார் அதுதான் இந்தியாவிலேயே குறைவான விலையில்  இல்லை இல்லை இந்தியாவிலேயே மிக மிகக்  குறைவான விலையில் மருந்துகள் விற்கக்கூடிய ஜெனரிக் மருந்து

Koai news

தவறாமல் படியுங்கள் தண்டனை கிடைக்கும்  பகிருங்கள் நண்பர்களே  நமது தமிழ்நாடு மின்சார வாரியம் கரியாம்பாளையம் பவர் கவுஸ்க்குட்பட்ட சொக்கம்பாளையம் கிராமத்தில் பஸ்டான்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பீஸ் போய்விடுகிறது சம்மந்தப்பட்ட ஊழியரை உடனடியாக தொடர்புகொள்ள முடிவதில்லை அப்படியே தொடர்புகொன்டாலும் அவர் வருவதில்லை  சொக்கம்பாளையம் காந்திகாலனியை சேர்ந்த குமார் என்பவர் வருகிறார் வந்தாலும் எங்கு பழுது ஏற்ப்பட்டிருக்கிறது என்பதை கண்டறியாமல் உடனே பீஸ் போட்டுவிட்டு  பொதுமக்களிடம்  அடாவடியாக பேசி கராராக 100 200 300 என கட்டாய வசூல் செய்கிறார்  இந்தஅதிகாரத்தை இவருக்கு கொடுத்தவர்கள் யார் எதற்காக இவ்வளவு வசூல் பங்குதாரர்கள் யார் யார் இந்த பகல் கொள்ளை எதற்காக  இவர் ஒருநாளைக்கு நாலுதடவை பீஸ் போட்டால் நாலுதடவையும் பணம் தரவேண்டுமாம் குறிப்புஃ இவர் எப்போதும் மது போதையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சென்றடையும் வரை பகிருங்கள் சொக்கம்பாளையம் பொதுமக்களின் மனக்குமுறலை தீர்க்கும்வரை நன்றி..

.அமைச்சரின் அடுத்த திட்டடங்கள்

#அமைச்சர்_செல்லூர்_ராஜீ வின் அடுத்த திட்டங்கள் 1. கடல்நீர் ஆவியாவதை தடுக்க குடை பிடிக்கும் திட்டம்... 2. ஒசோனில் உள்ள ஒட்டையை cello tape கொண்டு ஒட்டும் திட்டம்.. 3. வெப்பத்தை குறைக்க சூரியனை கம்பளி போர்வையால் போர்த்தும் திட்டம்... 4. அடிபம்பில் இருந்து ஆயில் எடுக்கும் திட்டம் 5. வெயிலின் தாக்கத்தை குறைக்க தமிழகம் முழுவதும் பந்தல் போடும் திட்டம்... 6. ஆற்றுநீர் கடலில் கலப்பதை தடுக்க வாட்டர் பாட்டலில் சேமிக்கும் திட்டம்... 7. அனல்காற்றை தடுக்க தமிழகத்தில் 4   மூலைகளிலும் Ac வைக்கும் திட்டம்... 8.கழிவுநீரை ஒழிக்க சாக்கடையில் சந்தனம் கலக்கும் திட்டம். 9. கொசுவுக்கு குடும்பகட்டுபாடு திட்டம்... 10. மழை நீரை சேமிக்க  ஆற்றில் மணல் அள்ளும் திட்டம்... 11. சாலை விரிசலை அடைக்க சிமெண்ட் போட்டு ஒட்டும் திட்டம்... மேலும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

Tet exam

Image
அரசுப்பள்ளி ஆசிரியப்பணிக்கு சுமார் 800000 நபர்கள் விண்ணபித்து உள்ளனர் ... விண்ணபித்த நபர்கள் வீட்டிலிருந்து ஓரு குழந்தை கூட அரசுப்பள்ளியில் சேர்க்கவில்லை.. அரசு பணி வேண்டும் அரசுப்பள்ளி வேண்டாமா? காலிப்பணிடம் எப்படி உருவாகும் குழந்தைகள் இருந்தால் தானே காலிப்பணியிடம் உருவாகும்.. மற்ற துறை போல் கல்வித்துறையில் காலிப் பணியிடம் உருவாக்க முடியாது. குழந்தைகள் இல்லை என்றால் ஆசிரியர் பணி இல்லை. விண்ணப்பித்த (800000 )சுமார் எட்டு இலட்சம் நபர்கள் ஆளுக்கு ஒரு குழந்தையை பள்ளியில் சேர்த்தால் 30 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் 26666 நபர்களுக்கு வேலை கிடைக்கும். இன்றைய நிலை என்ன?  வருடவருடம் 500 முதல் 1000 பணியிடம் மட்டுமே. உருவாக்கப்படுகிறது. அரசுப்பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்க நம்பிக்கை  இல்லா உங்களிடம் அரசுப்பள்ளியில் உங்களை நம்பி யார் அவர் குந்தைகளை சேர்ப்பார்கள்.?

இதை கண்டு சிரிப்பதா அல்லது வெட்கபடுவதா...

இதில் உடனே இருந்த ஆட்சியாளர்களை நினைக்கயில் சினம் தான் வெளிபடுகிறது..

first one

"சமூக பணி ஒரு போதை.... செய்து பார்த்தால் தான் தெரியும்.... - சமுத்திரக்கனி" **************************** வாருங்கள் நண்பர்களே  ஒன்றினைவோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்  நன்றி.