Koai news
தவறாமல் படியுங்கள்
தண்டனை கிடைக்கும் பகிருங்கள் நண்பர்களே நமது தமிழ்நாடு மின்சார வாரியம் கரியாம்பாளையம் பவர் கவுஸ்க்குட்பட்ட சொக்கம்பாளையம் கிராமத்தில் பஸ்டான்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பீஸ் போய்விடுகிறது சம்மந்தப்பட்ட ஊழியரை உடனடியாக தொடர்புகொள்ள முடிவதில்லை அப்படியே தொடர்புகொன்டாலும் அவர் வருவதில்லை சொக்கம்பாளையம் காந்திகாலனியை சேர்ந்த குமார் என்பவர் வருகிறார் வந்தாலும் எங்கு பழுது ஏற்ப்பட்டிருக்கிறது என்பதை கண்டறியாமல் உடனே பீஸ் போட்டுவிட்டு பொதுமக்களிடம் அடாவடியாக பேசி கராராக 100 200 300 என கட்டாய வசூல் செய்கிறார் இந்தஅதிகாரத்தை இவருக்கு கொடுத்தவர்கள் யார் எதற்காக இவ்வளவு வசூல் பங்குதாரர்கள் யார் யார் இந்த பகல் கொள்ளை எதற்காக இவர் ஒருநாளைக்கு நாலுதடவை பீஸ் போட்டால் நாலுதடவையும் பணம் தரவேண்டுமாம் குறிப்புஃ இவர் எப்போதும் மது போதையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சென்றடையும் வரை பகிருங்கள் சொக்கம்பாளையம் பொதுமக்களின் மனக்குமுறலை தீர்க்கும்வரை நன்றி..
Comments
Post a Comment