ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், டாஸ்மாக், போராட்டங்கள்.. பேஷனுக்காக செய்கிறார்களா மக்கள்?







ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், டாஸ்மாக், போராட்டங்கள்.. பேஷனுக்காக செய்கிறார்களா மக்கள்?

  • Posted By: 
  • Published

சென்னை: ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், டாஸ்மாக், மக்கள் பொழுது போகாமல் நாள் கணக்கில் போராட்டம் நடத்தி அதை பேஷனாக மாற்றிவிட்டார்கள். அப்படித்தான் இருக்கிறது நமது முதல்வர் சொல்லும் பேஷன் கூற்று.
தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு எப்போதுமே ஒரு மதிப்பு மரியாதை இந்திய அளவில் உண்டு. அதற்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து கடைசியாக உலகை திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம் வரை சாட்சி உள்ளது.
இந்திய அளவில் உள்ள மற்ற மாநிலங்களும் நமது போராட்டங்களின் வழிமுறைகளை பின்பற்றி போராடும் அளவிற்கு சிறப்பான வீரியமான போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. அவைகள் எல்லாம் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு பேஷனாகிவிட்டது.
  • சும்மா பொழுது போக்க..

    போராடும் மக்களுக்கு பொழுது போகாமல், வெட்டி நேரத்தை எப்படி வீணடிப்பது என்று ரூம் போட்டு யோசித்துத்துதான் டாஸ்மாக், நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் மக்கள். ஒரு நாள் வேலைக்குப் போனால்தான் அரை வயிற்று கஞ்சி குடிக்க முடியும் என்ற நிலையில் உள்ள மக்கள் நாள் கணக்கில் எதற்காக போராடுகிறார்கள் என்ற அடிப்படையைக் கூட யோசிக்காமல் பேசுகிறார் முதல்வர்.


  • ஜல்லிக்கட்டு..

Comments

Popular posts from this blog

மெர்சல் டைட்டில் முடக்கம்! பின்னணியில் கருணாஸ் எம்.எல்.ஏ?

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Bhahubali 2 movie reviews ...